Sunday, July 31, 2011

புது முயற்சி...

அன்பின் அனைவர்க்கும்...

அப்பாவுக்காக... அப்பாவின் எழுத்து பசியைப் போக்க என்னாலான சிறு முயற்சி.
கடந்த தினங்களில் அப்பாவுடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது... அப்பாவின் மனதில் தன்னுடைய அறிவு பத்திரிக்கை பணியை தொடர முடியாதிருப்பதின் அதிருப்தியை என்னால் உணர முடிந்தது... அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது எனக்கு உதித்த உபாயம்(Idea)  தான் இந்த Blogging ( Blogging க்கு என்ன தமிழ்).

இன்று இந்த Blogging பற்றி அப்பாவுக்கு சொல்லிகொடுக்க போகின்றேன்.
இனி உங்கள் அனைவருடனும் அப்பா இந்த Blogging மூலம் தொடர்பில் இருப்பார்.. இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

No comments:

Post a Comment